குடியிருப்பு

பெர்ல்ஸ் ஹில் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரு கட்டடங்கள் இடிக்கப்பட்டு, அங்கு புதிய குடியிருப்புக் கட்டடங்கள் அமைக்கப்படவிருக்கினறன. அந்தப் பகுதியில் அடுத்த பத்தாண்டுகளில் புதிதாக 6,000 வீடுகளைக் கட்டும் அரசாங்கத் திட்டத்தின் ஓர் அங்கம்தான் இது.
கிம் தியன் சாலை புளோக் 131பி குடியிருப்பாளர்கள் சிலர் வியாழக்கிழமை காலையில் (ஏப்ரல் 17) கண்விழித்தபோது தங்கள் வீடுகளில் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.
44 குடியிருப்புத் திட்டங்களுக்கு ‘ஏபிஎஸ்டி’ எனும் கூடுதல் முத்திரை வரிக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் மார்ச் 18ஆம் தேதி வெப்பக் காற்று பலூன் ஒன்றிலிருந்து விழுந்து ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக ஏபி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி: கேலி செய்த காரணத்தால் ஏழு வயது சிறுமியின் கழுத்தை நெரித்து அவளைக் கொன்றதுடன் அவளின் உடலை 14 வயது சிறுவன் சிதைத்த அதிர்ச்சி சம்பவம் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் நடந்துள்ளது.